Monday, April 6, 2009

வணக்கம்

இது என் நெடு நாளைய ஆசை. ஆம் மனித மனம் பற்றி அறிய ஒரு முழுமையான தளத்தை உருவாக்கும் முயற்சியின் முதல் படி இது.
மனம் மனிதனுக்கு வாய்த்த மகத்தான சக்தி. நம் வாழ்வும்..வீழ்வும் இதன் சீரான இயக்கத்தில்தான் அடங்கியுள்ளது.
”மனசு வச்சா முடிச்சிடுவேன்” என்று சொல்லியே பழக்கப்பட்டுவிட்டோமே தவிர, மனதை எப்படி நினைக்க வைப்பது என்பதில் நமக்கு இன்னும் குழப்பமே.

அதை போக்கவே இந்த வலைப்பூ. ‘மனம்’- மனித மனங்களின் நீள அகலங்களை நமக்கு காட்ட வருகிறது.

இதன் முகவரி www.kvthaai.blogspot.com. 
எனது “இது என் சங்கப்பலகை” வலைக்கு நீங்கள் தந்த ஆதரவை இந்த வலைக்கும் நல்குவீர்கள் எனும் நம்பிக்கையோடு துவங்குகிறேன்.

4 comments:

  1. Great my friend....please contribute more and regularly!.......Best wishes from norway!

    ReplyDelete
  2. உங்களைப் போன்றோரின் ஆதரவுதான்..என் எழுத்துக்களின் வளர்ச்சி.தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தூரதேசத்தில் இருந்து தாய்மொழி மறவாமல் அதுவும் நம் கலாச்சாரத்திற்கு உம்மைப் போன்றோர் தரும் முக்கியத்துவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் .மிகவும் நன்றாக இருக்கிறது தொடரவும்
    நன்றி .தமிழன் மணியன்

    ReplyDelete
  4. மிகவும் நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete